Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கள்ளக்குறிச்சி: நகரத்தை தூய்மைப்படுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜியாவுல் ஹக் தலைமையில் ஆலோசனை கூட்டம் தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் பாரதி உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி நகரத்தை தூய்மைப்படுத்த பெண் குவின் அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர். இதில் அனைவரும் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நகரத்தையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.